தேடல்


வாழ்வை தெரியாமல் வாழ்ந்து, 

வாழ்க்கை தெரியாமல் வளர்ந்து,


இனிமையை தேடி,

தனிமையில் ஓடி,

வெறுமையில் மலர்ந்து,

 சிரிக்க தொடங்கிய போது..


தனிமையை விலக்கி, 

இனிமையை தந்த நண்பர்கள்,

மறைந்த தருணம்..


கண்ணீர் வந்தது...


Comments

Popular Posts